Sunday, August 14, 2011

தமிழன் இந்த சுதந்திரத்தை கொண்டாடலாமா ?????????????????

நீங்கள் தமிழர் தானே இந்திய மண்ணில் உள்ள தமிழகத்தை சார்ந்தவர்கள் தானே நாம் ... நம்மக்கு என்ன சுதந்திரம் கிடைத்தது என்று எண்ணுகிறீர்கள் ......நான் வினவும் விடைகளுக்கு உங்களிடம் விடை இருந்தால் தாருங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழனும் இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடலாம்
கேள்வி 1:- தமிழகம் இந்தியாவில் தானே உள்ளது.அப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு காவேரி நீர் கிடைக்கிறதா..
கேள்வி 2 :- முல்லைப் பெரியார் அணையிலிருந்து நமக்கு நீர் கிடைக்கிறதா .....
கேள்வி 3 :- கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை தீர்ந்து விட்டதா....
கேள்வி 4:- ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலையை கிழித்து நாசம் செய்வதிலிருந்து விடுப்பட்டுவிட்டோமா ......
கேள்வி 5:-ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி ,வேதாரணியம் அதிராம்பட்டினம் ஆகிய ஊர்கள் தமிழகத்தில் இல்லையா ??????????? அப்படி இருந்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையா???? அப்படி இருந்தால் அவர்கள் இந்தியர்கள் இல்லையா???? அவர்கள் மீன்பிடி தொழில் செய்வது தவறா???? அவ்வாறு மீன்பிடிக்கும் பொது பரதேசி சிங்களன் அவர்களை கொள்வதும் மீன்களைப் பிடுங்கி வலையை கிழிப்பதை கேட்க கூடாதா மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் இதுக்கே பதில் கூறுங்கள் போதும் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று மார்த் தட்டி கூருகிறேன் நானும் இந்தியன் நானும் சுதந்திரம் அடைந்து விட்டேன் என்று உரக்க கூறுகிறேன்
வெள்ளக்காரன் நம் நாட்டை விட்டு போய்
அறுவத்தி ஐந்து வருஷம் ஆச்சே
வருமைய ஒளிசிருக்கன்களா
இந்த அறுவத்தி ஐந்து வருசத்துல
காங்கிரெஸ் காரன் ஐம்பத்தி ஆறு
வருஷம் இந்த நாட்டை ஆண்டுஇருக்கான்
ஆனாலும் இன்னும் வறுமை ஒழியல
மீனவர் பிரச்னை தீரல காவேரி பிரச்சனை
தீரல மக்கள் வறுமை ஒழியல
இதுக்கெல்லாம் யாரு காரணம்
இந்த காங்கிரெஸ்காரன்தன் அதனால
இந்த நாட்டை விட்டு இன்னும் வெள்ளைக்காரன்
போகல காங்கிரெஸ் என்ற பேர்ல இன்னும் இந்தியால
தான் இருக்கான் காங்கிரெஸ் எப்போ ஒழியுதோ
தமிழ் மக்களுக்கு எப்போ நியாயம் கிடைக்குதோ
அப்போதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன்
காங்கிரேசை ஒழிப்போம் தமிழன் தன்மானத்தோடு
சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
அப்படி இல்லை இதில் ஏதும் நமக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் இந்தசுதந்திரத்தை கொண்டாடும் தமிழன் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் அல்ல
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை