Friday, December 31, 2010
புவியில் தேவனாய் வாழ
அச்சம் புதை,
வாய்மையை பேசிடு!
குறைகள் களை,
சூழ்நிலை மாற்றிடு!
அன்பாய் நட,
அனைவரையும் போற்றிடு!
ஒழுக்கம் கடைபிடி,
உயர்வாய் வாழ்ந்திடு!
நேர்மையாய் உழை,
வெற்றியை பெற்றிடு!
வீரம் கொண்டிரு,
மடமையை கொன்றிடு!
அறம் செய்,
உயிர்களை நேசித்திடு!
போதை தவிர்,
பொலிவுடன் விளங்கிடு!
மனிதநேயம் கொள்,
மனதினில் அமர்ந்திடு!
சாதிகள் ஒழி,
சமத்துவம் போற்றிடு!
கொள்கைகள் மேற்கொள்,
புகழினை எட்டிடு!
இயற்கையை நேசி,
மரங்களை நட்டிடு!
நிலையாய் இரு,
நீடோடி வாழ்ந்திடு!
நிலையற்ற பூமியில்,
நிலையான கொள்கைகள் கொண்டு,
பூமியை சொர்க்கமாக மாற்றி,
நாம் தேவர்களாக வாழ்வோம்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
- நவீன மென்மையானவன்.
வாய்மையை பேசிடு!
குறைகள் களை,
சூழ்நிலை மாற்றிடு!
அன்பாய் நட,
அனைவரையும் போற்றிடு!
ஒழுக்கம் கடைபிடி,
உயர்வாய் வாழ்ந்திடு!
நேர்மையாய் உழை,
வெற்றியை பெற்றிடு!
வீரம் கொண்டிரு,
மடமையை கொன்றிடு!
அறம் செய்,
உயிர்களை நேசித்திடு!
போதை தவிர்,
பொலிவுடன் விளங்கிடு!
மனிதநேயம் கொள்,
மனதினில் அமர்ந்திடு!
சாதிகள் ஒழி,
சமத்துவம் போற்றிடு!
கொள்கைகள் மேற்கொள்,
புகழினை எட்டிடு!
இயற்கையை நேசி,
மரங்களை நட்டிடு!
நிலையாய் இரு,
நீடோடி வாழ்ந்திடு!
நிலையற்ற பூமியில்,
நிலையான கொள்கைகள் கொண்டு,
பூமியை சொர்க்கமாக மாற்றி,
நாம் தேவர்களாக வாழ்வோம்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
- நவீன மென்மையானவன்.
Thursday, December 30, 2010
va 2011 va
உலகமே எதிர்பார்க்கும்
உண்ணதமான ஆண்டே
உன் கடசி இலக்கத்தில்
ஒன்றுகள் இரண்டை
தோற்றுவித்து 2011
உலகத்தாய் பெற்ற பிள்ளைகள்
அனைவருமே
ஒருதாய் பெற்ற பிள்ளைகளே என்று
உன் ஒரு இலக்கத்தாலே
உணர்த்திய மகத்தான ஆண்டே
உலக சமாதானத்தை
உலகிற்கு சுமந்து வருகின்ற
உலக சமாதான கிண்ணமே
உன் வருகைக்காய்
ஏங்குகின்றதே? உலகமே
உண்ணதமான ஆண்டே
உன் கடசி இலக்கத்தில்
ஒன்றுகள் இரண்டை
தோற்றுவித்து 2011
உலகத்தாய் பெற்ற பிள்ளைகள்
அனைவருமே
ஒருதாய் பெற்ற பிள்ளைகளே என்று
உன் ஒரு இலக்கத்தாலே
உணர்த்திய மகத்தான ஆண்டே
உலக சமாதானத்தை
உலகிற்கு சுமந்து வருகின்ற
உலக சமாதான கிண்ணமே
உன் வருகைக்காய்
ஏங்குகின்றதே? உலகமே
Best Friendship Tamil Lyrics
படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !
உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த நண்பரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!
என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன்
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !
உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த நண்பரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!
என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன்
Wednesday, December 29, 2010
Subscribe to:
Posts (Atom)