சீர்காழிகோவிந்தராஜன்:
சங்கே முழங்கு சங்கே முழங்கு .......................
ப.சுசீலா :
சங்கே முழங்கு சங்கே முழங்கு ....................
இருவரும் :
சங்கே முழங்கு சங்கே முழங்கு ......................
ப.சுசீலா :
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு........... சங்கே முழங்கு.................
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.... ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு.................
இருவரும் :
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு................
ப.சுசீலா :
திங்களுடன் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுத்தலோடும் மங்கு, கடல், இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் .................
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்.......................
சீர்காழிகோவிந்தராஜன்:
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே....................
இருவரும் :
சங்கே முழங்கு ........................ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ..............
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் .....................ஆஆஆஆஆஆஆஆஆஆ............
கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்.................
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
No comments:
Post a Comment