அகிலமெங்கும் பரந்து கிடக்கும் தமிழ் நெஞ்சங்களில் குதூகலம் பொங்கட்டும்!
புலம்பெயர்ந்து நாம் பொருள்தேடி அலைந்தாலும் மறக்காமல் மனம் நிறைய மகிழ்வுறும் இந்த நாளில் நமது சொந்த மண்ணை நினைக்காத நெஞ்சங்கள் எவருமுண்டோ!அதிகாலைப் பொழுதாக அனைவர் வாழ்வும் நலம் சிறக்க வாழ்த்துவது
புலம்பெயர்ந்து நாம் பொருள்தேடி அலைந்தாலும் மறக்காமல் மனம் நிறைய மகிழ்வுறும் இந்த நாளில் நமது சொந்த மண்ணை நினைக்காத நெஞ்சங்கள் எவருமுண்டோ!அதிகாலைப் பொழுதாக அனைவர் வாழ்வும் நலம் சிறக்க வாழ்த்துவது
உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும்
பொங்கட்டும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில்
இது தமிழனின் திருவிழா தமிழுக்கு
பெருவிழ உங்கள் இல்லறம் நல்லறம்
ஆகட்டும் தமிழனின் வாழ்வில் பகுத்தறிவு
மலரட்டும் ஆம்ம் இது பகுத்தறிவு பொங்கல்
வாழ்த்துக்கள்
என்றும்
உங்களுடன்
இதயக்கனி
No comments:
Post a Comment