சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை
காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,
காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,
தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,
தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,
விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை
பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை
நண்பர்களின் பெருமையை அழகாய்,அற்புதமாய்,
ReplyDeleteஎழுதி உள்ளீர்கள்,இன்னும் நிறைய எழுதுவீர்கள்
என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் அன்பு தோழன நவீன மென்மையானவன்.